2.1.08

ஒரு "கவிதாயினி" உதயமாகிறாள்...



43 comments:

குசும்பன் said...

ஒரு கவிதாயினிக்கே இங்க தமிழ்மணம் மூழ்குது இதுல நீ வேறயா குட்டி!!!

MyFriend said...

ஆஹா.... என்னம்மா இவ்வளவு சீரியஸா இறங்கிட்ட.. இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்.. இங்கே ஏற்கனவே எங்களை கவிதாயினி பாட்டீ அழுகாச்சி கவிதைல மூழ்க வச்சிட்டு இருக்காங்க.. இது நீயும் சேர்ந்து கடலையே எங்க மேலே ஏத்த பார்க்கிறீயேம்மா... :-(

பட் போட்டோஸ் எல்லாம் சூப்பர்... அம்மாவை சுத்தி போட சொல்லும்மா. :-)

MyFriend said...

என்னம்மா பொறூப்பா எழுதுற.. எழுதுனது என்னன்னு அடுத்து ஒரு பதிவா போடும்மா. ;-)

மங்களூர் சிவா said...

wow
kalakkal!!!!!!

Baby Pavan said...

ஆகா அருமை அருமை...

Sanjai Gandhi said...

செல்லம் எனக்கு காதல் கவிதை எழுதினது போதும்..அப்டியே உங்க அப்பாவுக்கும் கொஞ்சம் எழுத படிக்கக் கத்து குடுமா..:P

cheena (சீனா) said...

நிலா செல்லம் - எழுதும்மா - எழுது - அப்பப்ப என் கிட்டே மட்டும் காமி - என்ன சரியா

வாழ்த்துகள்

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ஐயோயோஓஓஓஒ,இன்னொரு கவிதாயினியா?????
என்ன கொடுமை சரவணன்?????????

குட்டிபிசாசு said...

ஒரு கவிதாயினி தொல்லையே தாங்க முடியாது தமிழ்மணத்தால!! இதுகூட நல்லா இருக்கே!

ILA (a) இளா said...

இந்தக் கவிதாயினியாவது அழுவாச்சி காவியம் படைக்காம சிரிப்பாச்சி காவியம் படைக்கட்டும். என்ன அழுவாச்சி காவியம் படைச்சாலும் எங்கூரு ஆத்துல மட்டும் தண்ணி வராதே

ரசிகன் said...

சபாஷ் சரியான போட்டி... கலக்குடா செல்லம்..
ரசிகன் மாமா..வெளியிலருந்து ஆதரவு தர்ரேன்... :))

நிலா said...

//ஒரு கவிதாயினிக்கே இங்க தமிழ்மணம் மூழ்குது இதுல நீ வேறயா குட்டி!!!//

மாமா மூழ்கும் தமிழ்மணத்த மேல கொண்டுவரத்தான் நான் வந்திருக்கேன் :P

நிலா said...

மை ஃபிரெண்ட் அக்கா நான் அழுவாச்சி கவிதைல்லாம் எழுதவே மாட்டேன் பயப்படாதீங்க.

போட்டோஸ் தான் சூப்பரா, நான் சூப்பர் இல்லையா :(

நிலா said...

//wow
kalakkal!!!!!!//

தாங்க்ஸ் மாமா

நிலா said...

தாங்க்ஸ்டா பவன்

நிலா said...

சஞ்சய் மாமா என்ன சொல்றீங்க? நான் பெரிய பொண்ணாகும் வரைக்கும் உங்களுக்கு கல்யானம் ஆக சான்சே இல்லன்னு நெனச்சுட்டீங்களா?

நம்பிக்கையா இருங்க மாமா. பாவமா இருக்கு உங்களா பாத்தா.

நிலா said...

சீனா தாத்தா கவிதையை உங்ககிட்ட காட்டாம இருப்பேனா?

நிலா said...

அறிவன் மாமா, வேற வழி இல்லை. இந்த கொடுமையையும் தாங்கித்தான் ஆகனும்

நிலாரசிகன் said...

மிகச் சிறந்த புகைப்படங்கள்...

கவிதாயினி மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

இறக்குவானை நிர்ஷன் said...

வந்தாச்சில்ல... கலக்குங்க..

நிலா said...

இளா மாமா அழுவாச்சி காவியத்துக்கு அத்தாரிட்டியாத்தான் காயத்ரி ஆண்ட்டி நம்ம ஊர்லயே இருக்காங்களே.

பாப்பா எப்பவும் சிரிப்பாச்சி காவியம்தான்

நம்ம ஊர் ஆத்துல இப்பல்லாம் தண்ணீ இருந்துகிட்டேதான் இருக்கே

நிலா said...

குட்டிபிசாசு மாமா நல்லா இருக்குன்னு சொல்லிட்டீங்கள்ள, இனி கலக்கல்தான் பாருங்க

நிலா said...

ரசிகன் மாமா நீங்க உள்ள வந்தே ஆதரவு கொடுக்கலாம், :) வாங்க

நிலா said...

நிர்ஷன் மாமா கலக்கிடுவோம்

நிலா said...

வாழ்த்துக்கு மிக மிக நன்றி நிலாரசிகன் மாமா

கண்மணி/kanmani said...

நிலாக் குட்டி நீயாச்சும் சிரிப்புக் கவிதையா எழுது செல்லம்

[ஆமாம் கவுஜன்னாலே அழுகை தானே எப்படி சிரிக்க முடியும்]

கண்மணி/kanmani said...

நீயே ஒரு கவிதை
நீயேன் எழுதுகிறாய் கவிதை...

அட..அட..அடா நிலா பாப்பா பதிவுக்கு வந்தா எனக்கே கவுஜ வருதே

நிலா said...

//நீயே ஒரு கவிதை
நீயேன் எழுதுகிறாய் கவிதை...//

கண்மணி அத்தை கலக்கறீங்க.

பாப்பாக்கு காட்மதரா இருந்து கவிதைல்லாம் சொல்லிக்கொடுங்க அத்தை

இறக்குவானை நிர்ஷன் said...

நிலா குட்டி, என்ன மாமானு கூப்பிடக்கூடாது.. அது தப்பு.. அழகா அண்ணா னு கூப்பிடனும்.. எங்க ஒரு முறை கூப்பிடு பார்க்கலாம்..

நிலா said...

நிர்ஷன் அண்ணா, கூப்பிட்டாச்சு ஓகேவா அண்ணா

Aruna said...

இப்போதான் உள்ளேன் ஐயான்னு வந்திருக்கோம் அதுக்குள்ள நிலாம்மா இப்பிடி கவிதைக் களத்தில் குதித்தால் நான் என்னம்மா பண்றது?
அருணா

நிலா said...

அருணா ஆண்ட்டி. உங்க ப்லாக் பேர் மாத்தீட்டிங்களா? :P

வருகைக்கு நன்றி

காஞ்சனை said...

குட்டி செல்லம், நீ கவிதை எழுதுவதை பாக்க ஊரு கண்ணெல்லாம் போட்டி போடுதே.
எழுதுடா குட்டி. படிக்க நானாச்சு.

- சகாரா.

நிலா said...

சகாரா ஆண்ட்டி சொல்லியாச்சு இனி பாருங்க பாப்பா கலக்கப்போவுது

Dreamzz said...

Cute baby :)
Wish her success :)

வீ. எம் said...

வாழ்த்துக்கள் கவிதாயினி குட்டி.. அப்பா பேர காப்பாத்துடா செல்லம்

CVR said...

wonderful pictures!
Great work!!

My best wishes to the kid! :-)

நிலா said...

//Dreamzz said...
Cute baby :)
Wish her success :)//

Dreamzz மாமா தாங்க்யூ வெரி மச்

நிலா said...

//வீ. எம் said...
வாழ்த்துக்கள் கவிதாயினி குட்டி.. அப்பா பேர காப்பாத்துடா செல்லம்//

வீ.எம் மாமா தப்பா சொல்லீட்டீங்க. அப்பாகிட்ட என் பேர காப்பாத்த சொல்லுங்க.

நிலா said...

//CVR said...
wonderful pictures!
Great work!!

My best wishes to the kid! :-)//

CVR மாமா எல்லாம் உங்க PIT டீமால் வந்தது. ஒழுங்கா என்ன மட்டும் போட்டோ எடுத்த எங்கப்பா இப்ப கண்டதையும் எடுத்துகிட்டு அலையரார்

வருகைக்கு நன்றி மாமா

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my site, it is about the CresceNet, I hope you enjoy. The address is http://www.provedorcrescenet.com . A hug.

Anonymous said...

தங்கச்சி, உனது அறிவை மேலும் வளர்க்க உன்னை மொக்கை ஆட்டத்துக்கு அழைத்துளேன்.... இந்த அண்ணாவுக்காக எங்க சூப்பரா ஒரு மொக்கை போடு பார்க்கலாம்.
விபரம் இங்கே: http://appaavi.hikanyakumari.com/?p=134

RAGUNATHAN said...

அய்யோ சாமி நம்மால தாங்க முடியாது நிலா குட்டி... ச்சும்மா தமிழ்மணத்துல எட்டி பாத்தேன்.. பதிவர்கள் கையில கத்தி மட்டும்தான் இல்ல.. நல்ல வேளை நான் இன்னும் சேரல ...தமிழச்சி குறித்த பதிவுகள் மட்டும்தான் பாத்தேன் ... என் கை தன்னால தலைய தொட்டுப் பாக்குது... யாரவது மண்டைய பேய்துட்டான்களா ரத்தம் எதாவது வருதா என்று செக் பண்ணுது.. இவங்க இப்படி எழுதி ஒண்ணும் சாதிக்க முடியாது அப்படின்னு அவங்களுக்கும் தெரியும் ...உண்மையில எழுதி இருந்தா சந்தோசம் ... அப்படி இல்லன்னா ...அப்புறம் எதுக்கு இப்படி ...ஏன் இப்படி.. ச்சும்மா ஒரு இதுதான் ...எதுதான்? அதாங்குட்டி இதுதான்.. தெரியலையா... எனக்கும் தெரியல.... உனக்கு எதாவது புரிஞ்சா சொல்லேன்...

Template Designed by Douglas Bowman - Updated to Beta by: Blogger Team
Modified for 3-Column Layout by Hoctro